Posts

Showing posts with the label செய்தித்தாள் நறுக்குகள்

கீழடி தொல்லியல் செய்திகள்

Image
கீழட  அகழாய்வு கூலி தொழிலாளர்கள் "ஒளி நிழல் நடுவில் நாங்கள்" ஆவணப்படம் திரையிடல் தமிழக அரசு மதுரையில இப்படி பண்ணுவாங்கன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க ,அப்படி என்ன செஞ்சாங்கனு நீங்களே பாருங்க... https://m.facebook.com/story.php?story_fbid=1540986562770696&id=435650216637675   கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் உலக தமிழ் சங்கத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய் நிகர் காட்சியாக) 360° கோணத்தில் பார்க்கலாம் . கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மதுரை தமிழ்ச்சங்க வாளகத்தில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 6ம் கட்ட அகழாய்வு கீழடி தினமலர் 19.10.2019 ஐத்தாம் கட்ட அகழாய்வு முடிவுற்றது. https://tamil.news18.com/news/tamil-nadu/keeladi-draws-more-attention-as-5th-phase-is-about-to-end-yuv-215693.html மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் கீழடி அகழாய்விற்க்கு 15 ஆண்டுகள் தேவை   கீழடி அகழாய்வு 5ஆம் கட்டம்  அகழாய்வு நிறைவுக்கு முன்பு ஒரு வி...

பிறமாவட்ட தொல்லியல் செய்திகள்

Image
கலசபக்கம் சுற்றுவட்டார பகுதியில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு 31.05.2022 தமிழகத்தில் 3500 ஆண்டுகள் தொன்மையான எஃகு வாள் மதுரை அருகே தே. கள்ளுப்பட்டயில் பழமை பேசும் தேவன் குறிச்சி மலை மதுரை 23.10.2010 திண்டுக்கல் அருகே கல்வட்டம் கண்டுபிடிப்பு. போடி 18.10.2019  அரவக்குறிச்சி அருகே கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு தினமணி 16.10.2019 சேலத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி   15.10.2019 தர்மபுரி பென்னாகரம் அருகே 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கள்வட்டம் கண்டுபிடிப்பு.  09.10.2019 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சசூரன்விடுதியில் மாடு உரசும் கல் கண்டுபிடிப்பு.   இந்து தமிழ் திசை 11.10.2019 ப-5 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 3500 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு.    கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வினை போன்று அம்பலத்திடலில் நடத்தப்பட வேண்டும் சாமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை புதுகை வரலாறு 10.10.2019 ப-5 பகவதி மலையில் தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு 06.10.2019...

தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் செய்திகள்

Image
ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும்     தஞ்சை அரண்மனை கட்டப்பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு அரைக்கும் கருங்கல் சக்கரம் காவிரியின் நீரோட்டம் கோடையிலும் இருந்ததை அறிய முடிகிறது .   02.09.2019 தினமணி ப-4 தஞ்சை மராட்டியர் மன்னர்கள் சமாதி தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில் உள்ளது மாமன்னன் இராஜராஜ சோழன் சமாதியா தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆய்வு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரம்  அழிந்து வரும் கலைச்சின்னம் எனும் செய்தி   அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் புகைப்பட கண்காட்சி தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார்  பந்தனல்லூர் சிலைகள் மாறியது தொடர்பாகவும் ஆய்வு