Posts

Showing posts with the label தொல்லியல்/கல்வெட்டியல் படிப்பு

இணையத்தால் இணைவோம்

Image
 இணையத்தால் இணைவோம் தொல்லியல் மற்றும் நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது.  எனவே, கடந்த காலத்தைப் பற்றி கற்கவும், கண்டறியவும் அக்கறை கொள்ளவும் நமது பன்முகம் கொண்ட வளமையான பாரம்பரியத்தை உலகிற்கு அறியச் செய்யவும் அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அதன் மூலம் நமது மேன்மைக்கும் அறிவுக்கும் வளம் சேர்த்து இறுதியாக தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் நோக்கில்  முதற்கட்டமாக முகநூல்  மற்றும் வலைஒளி  வாயிலாக தொடர் சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்காக, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  முகநூல்  மற்றும் வலைஒளி சேவைகளை அனைவரும் Like, Follow மற்றும் Subscribe செய்யுமாறும் தொல்லியல், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றில் விருப்பம் உள்ள அனைவருக்கும் இந்த சேவைகளை Share செய்யுமாறும் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. YouTUBE Channel https://www.youtube.com/channel/UC8sIIiBVkRrFjVspC3W5n3g/  Facebook Link https://www.facebook.com/archa...

தொல்லியல் படிக்க இந்திய அளவில் உள்ள கல்வி நிறுவனங்கள்

Image
மனிதர்கள் வாழ்ந்த வாழ்கை முறை,   நாகரிகம், அவர்கள் விட்டுச்சென்ற பொருட்கள், நினைவுச்சின்னங்கள், கல்வெட்டு எழுத்துக்கள், நில அமைப்புகளை ஆராய்ந்து படிக்கும் துறையே தொல்லியல்துறை. தொல்லியல் (Archaeology) எனும் சொல் கிரேக்க மொழியைச் சேர்ந்தது. “ஆர்க்கியாஸ்” என்றால் பழங்காலப்பொருட்கள் என்றும், “லோக்கோஸ்” என்றால் அறிவியல் என்று பொருள். பழங்காலப் பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்து படிப்பதே இந்தப்படிப்பாகும். Sir Alexander Cunningham: Father of Indian Archeology இந்தியத் தொல்லியல்   ஆய்வகம், இந்தியாவின் கலை சார்ந்த பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக, இந்திய தொல்லியல் ஆய்வகம் என்னும் அமைப்பானது, 1862 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், இந்த அமைப்பிற்கு முதல் இயக்குநராக இருந்தார். இந்தியாவில் தொல்லியலைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய இவர், இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். தற்போது இந்த தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்திய அளவில் 24 வட்டங்களாகப்பிரித்து செயல்பட்டு வருகிறது. தொல்லியல் ஆய்வாளர் (Archaeologi...

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

Image
வரலாற்று தகவல்களையும் தொன்மையையும் படித்து அறிந்து கொள்வது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம். அ வை அரிய புத்தகங்களோடு நின்று விடாமல் முதன்மைச் சான்றுகளாகத் திகழும் கல்வெட்டுகள்,   தொல் பொருட்கள் கிடைக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்வது சுவாரசியத்தை அதிகரிக்கும். அவ்வாறே கல்வெட்டு (எழுத்து)ஆராய்ச்சியானது பாறைகள், கோவில் சுவர்கள், தூண்கள், செப்பேடுகள், ஓலைச்சுடிகள், தாள் ஆவணங்கள் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள எழுத்துகளையும், ஓவியங்களையும், குறியீடுகளையும் ஆய்வு செய்வது ஆகும். கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஒரு படிப்பு : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வரும் கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Institute of   Epigraphy) கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வில் முதுகலை டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Epigraphy, Archaeology, Excavation) வழங்கி வருகிறது. பாரம்பரியமிக்க இக்கல்வி நிறுவனம் சென்னை எழும்பூரில் (குழந்தைகள் அரசு மருத்துவமனை அருகில்) தமிழ் வளர்ச்சி வளாகத்தில் இயங்கி வருகிறது. ஓராண்டு காலம் கொண்ட இந்தக் கல்வெட்டு ஆராய்ச்சி டிப்ளமோ...