Posts

கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன ?

Image
 கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள். அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு “ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள். “இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள். இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார். “அம்மா நாம் யாரையாவது எந்த கலாச்சாரத்தையாவது குறை சொன்னோமா. நம் கலாச்சாரத்துக்கு ஒரு அறிவியல் அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள்.   இப்படி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த ரிச்சா ஆண்டிக்கும் மிட்டாய் கொடுத்தாள். ரிச்சா ஆண்டி செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தெரிவித்து விட்டு கனகவல்லியிடம் “சரிப்பா Carbon dating carbon dating என்று சொன்னாயே கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன? “ “சத்தியமா எனக்கு த

சிறுகதை- ஆசிரியர்: பா. ச. பாலசிங்

Image
அனைவரும் பாண்டியப் பேரரசு என்றால் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறிய புத்தகமாக இருந்தாலும் உள்ளிருக்கும் கருத்துக்கள் ஆழமானவை. Short and sweet என்று சொல்லலாம். ஆசிரியர் பா. ச. பாலசிங் அருமையாக எழுதியுள்ளார்.     கதையில் வருபவர்கள் பாண்டி செல்வம், தங்கை உமையம்மாள், தந்தை முத்துமாலை, தாய் இராஜேஸ்வரி ,நண்பன் குமார், ஸ்னோலின் கணக்கு மிஸ் மற்றும் அண்ணாத்துரை. பாண்டி செல்வம் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். அவன் தங்கையும் அதே பள்ளியில் முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். தந்தை மளிகைக் கடை வைத்திருந்தார். பள்ளி முடிந்ததும் இருவரும் கடைக்கு வந்து விளையாடி கொண்டிருப்பார்கள், இரவு எட்டு மணிக்கு கடை அடைத்துவிட்டு எல்லோரும் வீடு திரும்புவார்கள். இரவில் பாண்டி செல்வம் மற்றும் தங்கை தனது தந்தையுடன் கதை கேட்டுவிட்டு தயங்குவார்கள். அன்று பாண்டி கேட்ட கதை, "பாண்டியப் பேரரசு". தந்தை சொன்னார் இந்த கதையை இரகசியமாக வைத்துக்கொள் யாரிடமும் சொல்ல கூடாது என்றார். ஏன் என்று கேட்டான், இது உண்மை கதை அதனால் வெளியில் யாருக்கும் சொல்லாதே என்றார். நமக்

இணையத்தால் இணைவோம்

Image
 இணையத்தால் இணைவோம் தொல்லியல் மற்றும் நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது.  எனவே, கடந்த காலத்தைப் பற்றி கற்கவும், கண்டறியவும் அக்கறை கொள்ளவும் நமது பன்முகம் கொண்ட வளமையான பாரம்பரியத்தை உலகிற்கு அறியச் செய்யவும் அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அதன் மூலம் நமது மேன்மைக்கும் அறிவுக்கும் வளம் சேர்த்து இறுதியாக தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் நோக்கில்  முதற்கட்டமாக முகநூல்  மற்றும் வலைஒளி  வாயிலாக தொடர் சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்காக, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  முகநூல்  மற்றும் வலைஒளி சேவைகளை அனைவரும் Like, Follow மற்றும் Subscribe செய்யுமாறும் தொல்லியல், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றில் விருப்பம் உள்ள அனைவருக்கும் இந்த சேவைகளை Share செய்யுமாறும் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. YouTUBE Channel https://www.youtube.com/channel/UC8sIIiBVkRrFjVspC3W5n3g/  Facebook Link https://www.facebook.com/archaeology.tamilnadu.35  Tamil Nadu Depar

இணையவழி பணிப்பட்டறை

Image
இணையவழி பணிப்பட்டறை       வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் என பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படவுள்ளன          ஏற்கனவே அறிவித்திருந்தது போல் சோழமண்டல வரலாற்றுத் தேர்வு குழுவின் மாணவர் குழுமம் (GCHRG- Students Heritage Club) வரும் மே 1 அன்று தொடங்கப்படவுள்ளது. 8 -12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர் ஒரு குழுவாகவும், கல்லூரி மாணாக்கருக்கு தனி குழுவாகவும் Telegram app ல் தொடங்கப்பட்டு அவர்களுக்கு பயனுள்ள வகையில் வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் என பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படவுள்ளன. இந்த கொரோனா காலத்தில் மாணக்கர் பயனுள்ள வகையில் நேரத்தை நம் பாரம்பரியத்தை பெருமைமிகு வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் வகையில் வழிகாட்ட உள்ளோம். இது ஒரு நாளைக்கு 2மணி நேரம் என வாரத்தில் 3தினங்கள் மட்டும் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் மூலம் பயிற்சியளித்து இறுதியில் சான்றிதழ் வழங்கவும் உள்ளோம். விருப்பம் உள்ள குழு உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாணாக்கரை இதில் இணைக்கலாம். பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர் அனுமதியுடன் மாணாக்கரை இதில் கலந்துக் கொள்ள செய்யலாம். கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 99

தொல்லியல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.

Image
 தொல்லியல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு . சென்னை:தொல்லியல் பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின், தொல்லியல் துறை, 'தொல்லியல் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில், சென்னை, தர்மபுரி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலியில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், தலா, ஐந்து நாட்கள், பயிற்சி பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளது.இப்பயிற்சியில், தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, நாணயவியல், வரலாற்று சின்னங்கள் புனரமைப்பு, ஆவணப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற தலைப்புகளில், தொல்லியல் அறிஞர்கள் பயிற்சி அளிப்பர்; கள ஆய்வு பயிற்சியும் அளிக்கப்படும். விருப்பம் உள்ள, தொல்லியல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி ஆகிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, 'கமிஷனர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்பவும். அல்லது tnsdaworkshopgmail.com

கீழடி தொல்லியல் செய்திகள்

Image
கீழட  அகழாய்வு கூலி தொழிலாளர்கள் "ஒளி நிழல் நடுவில் நாங்கள்" ஆவணப்படம் திரையிடல் தமிழக அரசு மதுரையில இப்படி பண்ணுவாங்கன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க ,அப்படி என்ன செஞ்சாங்கனு நீங்களே பாருங்க... https://m.facebook.com/story.php?story_fbid=1540986562770696&id=435650216637675   கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் உலக தமிழ் சங்கத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய் நிகர் காட்சியாக) 360° கோணத்தில் பார்க்கலாம் . கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மதுரை தமிழ்ச்சங்க வாளகத்தில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 6ம் கட்ட அகழாய்வு கீழடி தினமலர் 19.10.2019 ஐத்தாம் கட்ட அகழாய்வு முடிவுற்றது. https://tamil.news18.com/news/tamil-nadu/keeladi-draws-more-attention-as-5th-phase-is-about-to-end-yuv-215693.html மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் கீழடி அகழாய்விற்க்கு 15 ஆண்டுகள் தேவை   கீழடி அகழாய்வு 5ஆம் கட்டம்  அகழாய்வு நிறைவுக்கு முன்பு ஒரு விரிவான பாய

பிறமாவட்ட தொல்லியல் செய்திகள்

Image
கலசபக்கம் சுற்றுவட்டார பகுதியில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு 31.05.2022 தமிழகத்தில் 3500 ஆண்டுகள் தொன்மையான எஃகு வாள் மதுரை அருகே தே. கள்ளுப்பட்டயில் பழமை பேசும் தேவன் குறிச்சி மலை மதுரை 23.10.2010 திண்டுக்கல் அருகே கல்வட்டம் கண்டுபிடிப்பு. போடி 18.10.2019  அரவக்குறிச்சி அருகே கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு தினமணி 16.10.2019 சேலத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி   15.10.2019 தர்மபுரி பென்னாகரம் அருகே 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கள்வட்டம் கண்டுபிடிப்பு.  09.10.2019 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சசூரன்விடுதியில் மாடு உரசும் கல் கண்டுபிடிப்பு.   இந்து தமிழ் திசை 11.10.2019 ப-5 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 3500 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு.    கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வினை போன்று அம்பலத்திடலில் நடத்தப்பட வேண்டும் சாமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை புதுகை வரலாறு 10.10.2019 ப-5 பகவதி மலையில் தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு 06.10.2019 திருக்கோவிலூர் அருக